துணை சாபநாயகர் திடீர் ராஜினாமா

ஞாயிறு, 29 மே 2016 (07:55 IST)
டெல்லி சட்டப்பேரவை துணை சபாநாயகர் பந்தானா குமாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 

 
டெல்லி ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி சட்டப்பேரவை துணை சபாநாயகராக இருப்பவர் பந்தானா குமாரி. சமீபத்தில் நடைபெற்ற மாநகராட்சி இடைத் தேர்தலில் போட்டியிட்ட அன்விகா மிட்டல் தோல்வியடைந்தார். இதற்கு பொறுப்பேற்று, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளாார் பந்தானா குமாரி.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்