அதனை அடுத்து அவரது வீட்டுக்கே வந்த அந்த இளம்பெண் அந்த இளைஞரை பிடித்து செருப்பால் அடித்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அந்த பெண்ணை சமாதானம் செய்ய முயன்ற போது இந்த நபர் தனக்கு ஆபாசம் மெசேஜ் அனுப்பிதாகவும் அதனால இவனை சும்மா விடமாட்டேன் என்றும் கன்னத்தில் மாறி மாறி செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.