இந்தியர்களுக்கு பிரத்யேகமாக இந்த விசா அறிவிப்பை வெளியிட்டதால் அதிக அளவில் இந்தியர்கள் துபாய்க்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் துபாய் சுற்றுலா துறைக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடிக்கடி துபாய் செல்லும் இந்தியர்களுக்கும் இந்த விசா வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.