×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
நீதிபதி முன்பு கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட நபர்!
sinoj
புதன், 3 ஏப்ரல் 2024 (21:45 IST)
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி முன்பு ஸ்ரீனிவாஸ் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகம் மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில், கர் நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி முன்பு கழுத்தில் கத்தியால் அறுத்தி ஸ்ரீனிவாஸ் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.
நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி தலைமை நீதிபதி அதிருப்தியடைந்தார்.
நீதிமன்றம் எண் 1 ல் பணியாளரிடம் ஆவணங்களை கொடுக்க ஸ்ரீனிவாஸ் உள்ளே வந்ததாக கூறப்படுகிறது.
நீதிமன்றத்திற்கு ஆயுதங்களை அவர் எப்படி உள்ளே கொண்டு வந்தார் என்று விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
பணமதிப்பிழப்பின் நோக்கம் என்னதான் ஆனது? உச்ச நீதிமன்ற நீதிபதி விமர்சனம்!
PMLA சட்டத்தை அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!
பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை கிரிமினல்களாக முத்திரை குத்தக் கூடாது- நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
கரும்பு விவசாயி சின்னம்.. மனுவை மின்னஞ்சலில் அனுப்புமாறு தலைமை நீதிபதி அறிவுரை
மதுராந்தகம் பேருந்தில் 4 மாணவர்கள் பலி.. தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த நீதிபதி..!
மேலும் படிக்க
தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!
ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!
நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!
2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?
பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!
செயலியில் பார்க்க
x