பின்னர் இந்த சம்வத்தில் 3 பேர் ஈடுபட்டுள்ளதாகவும், 3 பேர்களும், தங்கள் மொபைல் மூலமாக டிவிக்கு ஆபாச வீடியோ அனுப்பி அதனை ஒளிபரப்பச் செய்துள்ளதாகவும் சிசிடிவி மூலம் மெட்ரோ அதிகாரிகள் கண்டுபிடித்தனர். உடனடியாக மூன்று பேர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
மேலும் எதிர்காலத்தில் இது போன்று நடக்காமல் பாதுகாக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்க மெட்ரோ அதிகாரிகள் அறிவுறுத்தினர்.