இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை செய்தபோது 17 வயது சிறுவனை கைது செய்தனர். அந்த சிறுவன் மது போதையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை கேள்விப்பட்ட சிறுமியின் தாயார் அந்த சிறுவனை நடு ரோட்டில் வைத்து சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.