சீன அதிபரின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த திபெத் வாலிபர் உயிரிழந்தார்.
சீன அதிபர் ஜின்டாவோ இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம் யாங் யேஷி என்ற 26 வயது திபெத் வாலிபர் கடந்த திங்கட்கிழமை டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தீக்குளித்தார்.