இந்திய மீனவர்கள் 31 பேர் பாகிஸ்தானால் சிறைபிடிப்பு

ஞாயிறு, 22 ஜனவரி 2012 (16:43 IST)
இந்திய மீனவர்கள் 31 பேரை பாகிஸ்தான் பாகிஸ்தான் கடலோர படையினர் சிறைபிடித்தது சென்றுள்ளனர்.

இந்திய மீனவர்கள் 31 பேர், 14 படகுகளில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இவர்கள் கடல் எல்லையை மீறி வந்து விட்டதாக கூறி 31 பேரையும் பாகிஸ்தான் கடலோர படையினர் பிடித்து சென்று கராச்சி போலீசில் ஒப்படைத்ததோடு, அவர்கள் வந்த 14 படகுகளையும் கைப்பற்றினார்கள்.

இது தொடர்பாக கராச்சி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்