×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சென்செக்ஸ் 206 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது பங்குச் சந்தை
வெள்ளி, 8 ஜனவரி 2016 (11:19 IST)
இன்று பங்கு சந்தை வர்த்தகம் தொடக்கத்திலேயே சென்செக்ஸ் 206 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.
இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 206.65 புள்ளிகள் உயர்ந்து 25,058.48 புள்ளிகளாக இருந்தது.
எண்ணெய் எரிவாயு, மின்சாரம், சுகாதார மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் விலை 1.35% வரை அதிகரித்து காணப்பட்டது.
தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 65.80 புள்ளிகள் அதிகரித்து 7,634.10 புள்ளிகளாக இருந்தது.
கடந்த சில நாட்களாக வர்த்தகத்தில் தொடர்ந்து சரிந்துள்ள நிலையில், இன்று உயர்வுடன் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!
ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி
பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!
பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!
பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!
செயலியில் பார்க்க
x