சேனாதிபதியின் தந்தை சட்டம் தொடர்பான படங்கள் எடுத்து பிரபலமானவர். மகனை நடிகனாக்கிய பிறகு அவ்வளவாக படங்கள் இயக்கவில்லை. அவ்வப்போது அடல்ஸ் ஒன்லி டைப்பில் சில படங்கள். இனி படம் இயக்கியது போதும் ஓய்வு பெறப் போகிறேன் என்று அறிவித்து, கொட்டாயில் படம் காண்பிப்பார்களே.... அந்த பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.