வன்மமாக படம் எடுத்திருக்கும் இயக்குனர் நாஞ்சில் நாட்டுக்காரர் போலிருக்கிறது. படம் முழுக்க நாஞ்சில் நாட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. அங்குள்ள பெண்கள் குளங்களிலும், ஆறுகளிலும் லுங்கி அல்லது பாவாடையை மார்புக்கு மேல் தூக்கிக்கட்டி குளிப்பார்கள். இயக்குனர் படத்தின் நாயகியான தண்ணீர் பறவை நடிகையிடம் பாவாடை தந்து குளிக்கச் சொல்லியிருக்கிறார்.