கடைசி நேரத்தில் சில கோடிகள் இருந்தால் மட்டுமே கடன்களை அடைத்து படத்தை வெளியிட முடியும் என்ற நிலையில், தனது சம்பளத்தில் கணிசமான கரன்சியைவிட்டுத் தந்து படத்தை வெளியிட சொல்லியிருக்கிறார் நடிகர். தன்னோட படம் நின்று போனால் கைகொட்டி சிரிக்க ஒரு கூட்டம் இருப்பதை அறிந்தே இந்த நஷ்டத்துக்கு இஷ்டப்பட்டாராம் நடிகர்.