கூலி வேலைக்காக வெளிநாடு செல்லும் தமிழர்களை வேலை தராமல் அடிமைகளாக வைத்திருப்பதும், அவர்களை நாயகன் காபந்து செய்வதும்தான் கதையாம். வெளிநாட்டில்தான் படப்பிடிப்பை தொடங்குவதாக இருந்தனர். வழக்கமாக உச்ச நடிகரின் படம் சென்னையில்தான் பூஜை போடப்படும்.
கமர்ஷியல் தவிர்த்த கதை படத்தில் நடிக்கிறேnம். இந்தமுறை பார்த்து, சென்னையை தவிர்த்து, படத்தின் ரிசல்ட் உல்டாவானால் என்னாவது என்ற சென்டிமெண்ட் பயத்தில்தான் சென்னையிலேயே படத்தை தொடங்குவது என்று முடிவு செய்திருக்கிறார்கள்.