4ஜி சந்தையில் புதிதாக கலம் இறங்கி வேகமாக வளர்ந்து வரும் ஜியோ நிறுவனம் பேஸ்புக், வாட்ஸ் அப், ஸ்கைப் போன்ற நிறுவனங்களை விட மிக வேகமாக வளர்ந்து வருவதாக அறிவித்துள்ளது.
மேலும், 3,100 நகரங்களில் ஜியோ சிம் பேப்பர் இல்லாமல் ஆதார் அட்டை மூலம் சிம் கார்டுகளை ஆக்டிவேஷன் செய்யும் முறையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு சேவை வழங்கி வரும் நிறுவனமான ஏர்டெல் 275.5 மில்லியன் பயனர்களுடனும், வோடாஃபோன் நிறுவனம் 200 மில்லியன் பயனர்களுடனும், ஐடியா நிறுவனம் 177 மில்லியன் பயனர்களுடனும், ஏர்செல் நிறுவனத்தில் 89.7 மில்லியன் பயனர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.