நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக கவனம் ஈர்த்த வீரர்களில் ஒருவர் லக்னோ அணியை திக்வேஷ் ரதி. ஒவ்வொரு முறையும் ஒரு வீரரை விக்கெட் எடுக்கும் போதும் அவர் கையெழுத்துப் போடும் வித்தியாசமானக் கொண்டாட்ட முறையால் ஐபிஎல் நிர்வாகம் அவருக்கு அபராதம் விதித்துக் கொண்டே இருந்தது.