அதில் “நான் எதிர்கொண்டதில் முரளிதரன் மற்றும் மலிங்கா ஆகியோர்தான் கடினமான பவுலர்கள். ஆனால் வலைகளில் நான் எதிர்கொண்ட கடினமான பவுலர் தோனிதான். அவர் மிகவும் தந்திரமான பந்துகளை வீசுவார். உங்கள் விக்கெட்டை ஒரு முறை எடுத்துவிட்டால் அவர் அருகிலேயே நீங்கள் செல்ல முடியாது. அதை சொல்லிக் காட்டிக் கொண்டே இருப்பார். அதே போல வலைகளில் நோ பால் வீசினாலும், அதை நியாயப்படுத்தி பேசுவார்” எனக் கூறியுள்ளார்.