இது குறித்து கூறியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாரியார் கான் அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியை மீண்டும் தொடர்வதற்கான அனைத்து வித வாய்ப்புகளையும் இந்தியா தவிர்த்தால், அதன் பிறகு பாகிஸ்தான் அரசின் அறிவுரையை கேட்டு அடுத்த கட்ட முடிவு எடுப்போம்.