இந்நிலையில், இனி எப்போது இந்தியில் படம் இயக்குவீர்கள் என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில், வர்மா ரசிகர்களை குஷிப்படுத்தக் கூடியது.
வர்மாவின் படங்களில் தவிர்க்க முடியாதவை சர்க்காரும், சர்க்கார் ராஜும். இந்தப் படத்தின் மூன்றாவது பாகம்தான் என்னுடைய இந்தி ரீஎன்ட்ரியின் முதல் படமாக இருக்கும், அமிதாப் பச்சனே அதில் ஹீரோ என தெரிவித்துள்ளார்.