இந்த உடைப்பெடுப்புக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த கழிவு நீர்ப் பாதை 1929ல் கட்டப்பட்டது. கடற்கரைப் பகுதிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் அனுமதிக்கப்படும் முன்னர், இரண்டு சுத்த நீர் மாதிரிகள் பெறப்படவேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.