ஐயோ நேரம் ஆச்சு ஓரம்போங்க... வாரி போர்த்திக்கிட்டு அலங்கோலமா வந்த ஷிவானி!

புதன், 2 செப்டம்பர் 2020 (17:50 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் டான்ஸ் , டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் ஷிவானியும் சமீப நாட்களாக தனது இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வருவதுடன் தினம் ஒரு போட்டோவை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது அணிந்து வந்துள்ள உடை புடவையா...? மாடர்ன் ட்ரஸ்ஸா? என குழம்பும் வகையில் பெல்ட் வைத்த பேண்ட் அணிந்துகொண்டு முந்தானையை கையில் பிடித்துக்கொண்டு  ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்துள்ளார்... என்ன டோலி 4 மணி பஸ் மிஸ் ஆகிடும்னு கெடச்ச துணிய போர்த்திக்கிட்டு வந்திட்டீங்களா என ட்ரோல் செய்து வருகின்றனர்.
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

In every life we have some trouble , but when you worry you make it double ...

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்