கண்ட இடத்தில் கைவைத்து அத்து மீறிய நடிகர் - ஓங்கி அறைந்து ஓடவிட்ட ஐஸ்வர்யா ராய்!

செவ்வாய், 13 ஜூன் 2023 (13:08 IST)
1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துக்கொண்டார். அதற்கு முன்னர் நடிகர் சல்மான் கானை காதலித்து பிரேக்கப் செய்துவிட்டார். 
 
தொடர்ந்து பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் ஐஸ்வர்யா ராய். கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் திரைப்படத்தில் நடித்த போது நடிகை ஐஸ்வர்யா ராயிடம் அப்பாஸ் உடம்பை உரசி உரசி நடித்து அத்துமீறி நடந்து கொண்டதகாவும் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் அவரை கன்னடத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்தது சென்றுவிட்டாராம். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்