மோடி அரசின் துரோகத்தை ஆதரிக்கிறீர்களா? – ரஜினியிடம் கேள்வி எழுப்பிய எம்பி

வியாழன், 23 ஜூலை 2020 (16:32 IST)
கரூர்.நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணு தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்திடம், நீங்கள் மோடி அரசின் துரோகத்தைஆதரிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து எம்பி ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில், திரு. ரஜினிகாந்த் அவர்களே தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்படோர் 70% இந்திய அளவில் 52% அவர்களின் இடஒதுக்கீட்டை ரத்து செய்திருப்பதன் முலம் லட்சக்கணக்கான மாணவர்களின் மருத்து கனவில் மண் அள்ளிப்போட்டிருக்கிறது பிஜேபி அரௌ. அவ்வப்போது கருத்து சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ள உங்களுக்கு இதுபற்றி கருத்து இல்லையா ? அல்லது மோடி அரசின் துரோகத்தை ஆதரிக்கிறீர்களா என ரஜினிகாந்திடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்