தேசிய கொடியை அவமதித்ததாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு

வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (16:04 IST)
எஸ்.வி சேகர் கைது விவகாரம் தொடர்பாகச் சட்ட ஆலோசனை கேட்டுள்ளேன் என சென்னை போலீஸ் கமிஷனர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஒரு வீடியோவில் பேசிய எஸ்.வி.சேகர், தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பேசினார். இதுகுறித்து பலரும் விமர்சனங்கள் தெரிவித்தனர்.

மேலும், தேசியக் கொடியை மத அடையாளங்களுடன் ஒப்பிட்டு பேசியதாக பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்