Apple, Samsung, Amazon, Hp உள்ளிட்ட நிறுவங்களுக்கு முதல்வர் கடிதம்

வெள்ளி, 29 மே 2020 (21:29 IST)
தமிழகத்தில் முதலீடு செய்ய ஆப்பிள், சாம்சங், அமேசான்,  எச்.பி உள்ளிட்ட 13 நிறுவனங்களுக்கு  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் கொரொனா பாதிப்பை தடுக்க அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில்  முதலீடுகளை அதிகரிக்கும் வகையிலும் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு அதிகரிக்கச் எய்யும் வகையில் தமிழக முதல்வர் ஆப்பிள், சாம்சங், அமேசான்,  எச்.பி உள்ளிட்ட 13 நிறுவனங்களுக்கு  கடிதம் எழுதியுள்ளார்.
புதிய தொழில்முதலீடுகளுக்கு அரசு சிறப்பான ஆதரவைச் தரும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்