×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
உதிரி பாகங்களை கொண்டு மாணவர்கள் உருவாக்கிய விமானம்
திங்கள், 17 ஜூன் 2019 (21:13 IST)
தென்னாப்பிரிக்காவில் 20 பதின்வயது மாணவர்கள் உருவாக்கிய விமானம் தனது முதல் பயணத்தின் முதல் நிறுத்தத்தை அடைந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் இருந்து எகிப்தின் கெய்ரோ நகரம் வரையிலான சுமார் 12,000 கிலோமீட்டர் தொலைவை அடைய ஆறு வாரங்கள் ஆகும்.
ஆயிரக்கணக்கான விமானம் தயாரிப்பதற்கான உதிரி பாகங்களை இணைத்து 20 பதின்வயது மாணவர்கள் நான்கு பேர் அமரக்கூடிய ஸ்லிங்-4 விமானத்தை கட்டமைத்தனர்.
நீங்கள் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்று ஆப்பிரிக்காவுக்கு உணர்த்தவே இந்த முயற்சி என்று இதன் 17 வயது பெண் விமானி மேகன் வெர்னர் கூறியுள்ளார்.
நாங்கள் செய்ததை என்னால் நம்ப இயலவில்லை. இந்த விமானம் என் குழந்தையை போன்றது என்கிறார் இதை உருவாக்கிய குழுவில் இருந்த 15 வயது மாணவி ஆக்நஸ் சீமெலா.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
செவ்வாயில் முதல் கிரகப்பிரவேசம் நடத்திய ஜஸ்டின்...!
4 லட்சம் விதை பந்துகளை 8 ஆயிரம் கி.மீ தூவி விழிப்பணர்வு : மாணவ - மாணவிகள் அசத்தல்
கள்ளக்காதலியை வர வைக்க கடத்தல் கடிதம்; அதுவும் விமான கடத்தல்...
கிரகங்களில் ஆற்றலை ஈர்க்கும் தன்மை கொண்ட முத்திரைகள்...!!
மாயமான இந்திய விமானம் கண்டுபிடிக்கப்பட்டது: பயணிகள் கதி?
மேலும் படிக்க
கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!
ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!
வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!
செயலியில் பார்க்க
x