இக்கண்டுபிடிப்பின் மூலம், தாக்கிவிட்டு தப்பிக்கும் திருடர்கள் உள்ளிட்டவர்களின் படங்களை மூளையின் நினைவு படிமங்களை அடிப்படையாக கொண்டு வரைந்து அவர்களை அடையாளம் காண முடியும். மேலும், பல்வேறு முக்கிய காரியங்களுக்கு இக்கண்டுபிடிப்பு உபயோகப்படும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.