இதற்கிடையில், ஸ்ரீதிவ்யாவின் அண்ணனுக்கு ஒரு பிரச்னை ஏற்படுகிறது. ஸ்ரீதிவ்யாவிற்காக அவரது அண்ணன் பிரச்னையில் அதர்வா தலையிடுகிறார். இதனால் எதிரி கும்பலின் கோபல் ஆதவா மீது திரும்புகிறது. மேலும் அதர்வாவிற்கு சிறு காயம் பட்டால்கூட உயிரிழந்து விடுவான் என்பதையும் அந்தக் கும்பல் தெரிந்துக் கொள்கிறது.இறுதியில் அந்த கும்பலிடமிருந்து அதர்வா எவ்வாறு தப்பித்து, தடகள போட்டியில் கலந்துகொண்டு அவரது தந்தையின் லட்சியத்தை நிறைவேறினாரா என்பதே மீதிக் கதை