அந்த சர்ச்சை முடிவதற்குள், படத்தின் ஹீரோயின் யார் என்பதில் ஹன்சிகாவுக்கும், ராய் லட்சுமிக்கும் போட்டி பொறாமை என்றனர். அடுத்து, ராய் லட்சுமியின் காட்சிகளை சுந்தர். சி நீக்கிவிட்டதால் ராய் லட்சுமி அவரிடம் சண்டை போட்டார் என்று கோடம்பாக்கத்தில் ஒரே புரளி மயம். அதற்கு ராய் லட்சுமியே விளக்கம் அளித்துள்ளார்.