அதிவேக வைபை வசதிக்கான பணிகளை ரயில்டெல் காப்பரேசன் நிறுவனம் மேற்கொண்டு வருவதால், இன்று முதல் வைபை சேவை நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதிவேக வைபை பணிகள் முடிவடைந்ததும் ஜூலை 14 முதல் மீண்டும் இந்த சேவை செயல்படத் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.