நான் சுத்தி சுத்தி பேசுவேன், யாரும் சத்தம் போட என கூறிய விஜயகாந்த், வெயிலா இருக்கு, யாரும் வெயிலில் இருக்க வேண்டாம் என கூறினார். பின்னர் பேச ஆரம்பித்தவர், இந்த உடுமலைப் பேட்டை ஹைவேயில் ஒரு ஹாஸ்பிட்டல் அமைக்கப்படும். ஏன்னா, இங்க ஆக்சிடெண்ட் ஆனா கடலூர் அல்லது பண்டிச்சேரிக்கு கொண்டு போக வேண்டி இருக்கிறது. அதனால, உடுமலைப் பேட்டையில் ஒரு ஹாஸ்பிட்டல் கட்டிக் கொடுப்பேன் என்றார்.