பாபுவும் அதன்படி பேசிய 3 மாணவர்களின் பெயரை பலகையில் எழுதியுள்ளான். ஆசிரியர் திரும்பி வந்தவுடன் அந்த 3 பேரையும் அடித்துள்ளார். அதில் ஆத்திரமடைந்த அந்த மூன்று மாணவர்களும் ஆசிரியரை சந்தித்து, பாபு உங்களையும் ஒரு ஆசிரியையும் இணைத்து பேசுவதாக புகார் செய்துள்ளனர்.