பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புகார்தாரர் ராஜேஷ், தான் வட்டிக்கு வாங்கி தான் சசிகலா புஷ்பாவிடம் பணம் கொடுத்ததாகவும், அந்த பணத்தை திருப்பி கேட்க போனால் அவர் என்னை மிரட்டுகிறார் என்றார்.
மேலும் பணத்தை கேட்டால் சசிகலா புஷ்பா என்னை தகாத வர்த்தைகளை கூறி திட்டினார் என ராஜேஷ் பரபரப்பு புகாரை கூறியுள்ளார். எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது, அச்சுறுத்தல் உள்ளது என கூறிய சசிகலா புஷ்பாவே இன்னொருவருக்கு மிரட்டல் விட்டிருக்கும் செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது.