ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடந்த போது இளைஞர்கள் மத்தியில் பிரிவினை சக்திகளும், நக்சலைட்டுகளும் ஊடுருவியுள்ளதாக முதலில் டுவிட்டரில் தெரிவித்தது நான் தான். அதே போல் தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்திலும் மத்திய அரசுக்கு எதிராக பிரிவினைவாத, நக்சலைட்டுகள் ஊடுருவி உள்ளன என்றார்.