இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அவரை தொடர்பு கொண்ட போது, அவர் மாயமானது தெரியவந்தது. அவருடைய குடும்பத்தினருக்கும் அவருடைய இருப்பிடம் தெரியவில்லை என சி.பி.ஐ அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், தமிழக காவல்துறையினரும் இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.