முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தலைமையில் ஒரு அணியும் அதிமுகவில் உருவாகி தமிழக அரசியல் களத்தை மிகவும் பரபரப்பாக வைத்துள்ளது. தினமும் சசிகலா பக்கம் இருக்கும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தப்பித்து வந்து பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிப்பது வாடிக்கையாக உள்ளது.