நெடுஞ்சாலையில் உள்ள வீடியோ பதிவை வைத்து தான் காவல்துறை குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்து சேலம் நீதிமன்றம், மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த குற்றவாளிகள் யுகாதித்தன், சசிகுமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.