இந்நிலையில் இந்த தகவல் வெறும் வதந்தி எனவும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உயிர் காக்கும் கருவிகளின் துணையோடு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருவதாக அப்பல்லோ மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா இந்த மருத்துவ போராட்டத்தின் பின்னர் எடுத்து மீண்டு நலம்பெற்று நம்முன் திரும்பி வர இறைவனை பிராத்திப்போம்.