பிச்சை எடுக்கும் பெண்களின் தோளில் எப்போதும் குழந்தைகள் தொங்கி கொண்டிருக்கும். குழந்தைகளை வைத்து பசி என்ற வார்த்தையை உச்சரித்து பிச்சை எடுப்பது வழக்கம். அதுபோல பிச்சை எடுக்கும் கூட்டத்துக்கு குழந்தைகளை வாடகைக்கு கொடுத்து அதை ஒரு தொழிலாக செய்து வருகின்றனர்.