27 ஆம் ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவில் ஆடிக்கழுவாடி நாளான ஆடி மாதம் 32 ம் நாளை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் மற்றும் 1008 பால்குடம் எடுத்து வேலாயுதம்பாளையம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கேரள செண்டைமேளம் முழங்க ஊர்வலமாக வந்து, அரிவாள் மீது குருசாமி ஒருவர் ஏறி நின்று அருள்வாக்கு கூறினார்.