இத்தொற்றில் இருந்து மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதில் முக்கியமான இன்று ஆக்ஸியன் உற்பத்திக்கு அரசு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது, எனவே கொரோனா ஊரடங்கு காலத்தில் ஜூன் 3 ஆம் தேதி முதல் மக்களுக்கு நிவாரணமாக 13 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கத்திட்டமிட்டுள்ளதாகத் தற்போது, தகவல்கள் வெளியாகிறது.
இதில், கோதுமை, உப்பு, ரவை,பருப்பு, உள்ளிட்ட 13 வகையான மளிகைப் பொருட்கள் இடம்பெற்றிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.