காவியப் பாடகர் P.B ஸ்ரீனிவாஸ் காலமானார்

ஞாயிறு, 14 ஏப்ரல் 2013 (15:41 IST)
FILE
பழம்பெரும் தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் பி பி ஸ்ரீனிவாஸ் காலமானார் .

இசஉலகிலபிரபல பின்னணி பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ் உடல்நலககுறைவாலகாலமானார். பழம் பெரும் சினிமா பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் (82)சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். ஆந்திர மாநிலத்தசேர்ந்தவரஸ்ரீனிவாஸ்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ,இந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். காலங்களில் அவள் வசந்தம், மயக்கமா கலக்கமா, ஆதி மனிதன், எந்த ஊர் என்றவனே, நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், இன்பம் பொங்கும் வென்னிலா, ரோஜோ மலரே ராஜகுமாரி போன்ற காலத்தில் அழியா பாடல்களை தனது காந்த குரலிலஇசை உலகிற்கு அளித்தவர் PB ஸ்ரீனிவாஸ்.

வெப்துனியாவைப் படிக்கவும்