×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
படகில் உதயகுமாரை தப்பவைத்தனர் பொதுமக்கள்
திங்கள், 10 செப்டம்பர் 2012 (12:51 IST)
கூடங்குளம் அணுஉலையை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதைத் தொடர்ந்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்பட 3 பேரை படகில் ஏற்றி மக்கள் அனுப்பி வைத்தனர்.
கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்பப்படுவதை தொடர்ந்து ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் நேற்று அணுஉலையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை காவல்துறை தடுத்ததால் கடற்கரையிலேயே விடிய விடிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அணுஉலையை முற்றுகையிட சென்றனர். அவர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் காவலர்களுக்கும்- பொதுமக்களும் இடையே கடும் சண்டை நடந்தது.
காவலர்கள் லத்தியால் அடிக்க, பொதுமக்கள் அவர்களை மண்ணை அள்ளி வீசினர். இதில் போராட்டக்காரர்கள் பலர் காயம் அடைந்தனர். சில காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டது.
இதனிடையே காவல்துறையினரின் தடியடிக்கு பயந்து பொதுமக்கள் கடலுக்குள் சென்றனர். அப்போது, போராட்டக்காரர்கள் உதயகுமார், புஷ்பராயன், ஜேசுதாஸ் ஆகியோரை பைபர் படகில் தப்பவைத்தனர்.
அவர்களை பிடிக்க காவல்துறை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து தடியடி நிறுத்தப்பட்டது. இருந்தாலும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!
நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!
மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!
கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!
செயலியில் பார்க்க
x