×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மதுரை ஈஸ்வரா மருத்துவமனைக்கு சீல் வைத்தது தமிழக அரசு
வெள்ளி, 6 ஜூலை 2012 (14:41 IST)
மதுரையில் ஓரிரு நாளில் திறக்கப்பட இருந்த ஈஸ்வரா என்ற தனியார் மருத்துவமனைக்கு தமிழக அரசு திடீரென சீல் வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தல்லாகுளத்தில் பல கோடி ரூபாய் செலவில் டாக்டர் ஜி.எம்.பரத்குமார் என்பவர் பிரமாண்டமான மருத்துவமனை கட்டியுள்ளார். இந்த மருத்துவமனை ஓரிரு நாளில் திறக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் மாநகராட்சியின் உள்ளூர் திட்டக்குழுவிடம் அனுமதி பெறாமல் 6 மாடி கட்டிடம் கட்டப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து மருத்துவமனையை சீல் வைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஈஸ்வரா மருத்துவமனைக்கு இன்று சென்ற மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து பூட்டினர். மேலும் ஸ்கேன், எக்ஸ்ரே கருவிகளை அறையில் வைத்து பூட்டிய அதிகாரிகள், கட்டுமான பொருட்கள், சாதனங்களை பறிமுதல் செய்தனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
ராஜீவ் காந்தியின் 33 -வது ஜோதி வாகனப் பயணம் தொடங்கிய இடத்திலே நிறுத்தம்-மாநில தலைவரின் கடிதம் ஏற்படுத்திய தடை!
10 ரூபாய் காயின்களை வாங்கலைனா கடும் நடவடிக்கை! – கடைகளுக்கு எச்சரிக்கை!
நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது..! ED-க்கு உச்சநீதிமன்றம் செக்..!!
இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. இந்திய கடற்படையினர் அதிரடி..!
ரூ.22 கோடி கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்.. சென்னையில் 5 பேர் கைது..!
செயலியில் பார்க்க
x