3 பேரின் தூக்கை ஆயுள் தண்டனையாகக் குறைக்கவு‌ம் - ச‌ட்ட‌ப் பேரவையில் தீர்மானம்

செவ்வாய், 30 ஆகஸ்ட் 2011 (13:06 IST)
ராஜீவகொலவழ‌க்‌கி‌லகு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ள 3 பேரினமரதண்டனையஆயுளதண்டனையாகககுறைக்கும்படி தமிழசட்டப்பேரவையிலதீர்மானமநிறைவேற்றப்பட்டது.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் முதலமை‌ச்சரஜெயலலிதஇன்றபேரறிவாளன், சாந்தன், முருகனஆகியோரினதூக்கதண்டனையஆயுளதண்டனையாகுறைக்வேண்டுமஎன்று குடியரசு‌த் தலைவ‌ரை வலியுறுத்தி தீர்மானத்தகொண்டவந்தார்.

அப்போதஅவரூறுகை‌யி‌ல், இந்திஅரசியலஅமைப்பசட்டப்பிரிவு 72ன்படி ராஜீவ்காந்தி கொலவழக்கிலகுற்றமா‌ற்றப்பட்பேரறிவாளன், சாந்தன், முருகனஆகியோரினகருணமனுக்களமறுபரிசீலனசெய்தகுடியரசதலைவரநிராகரித்சூழ்நிலகுறித்துமஇந்விஷயத்திலதமிழமுதலமைச்சராஎனக்கஉள்அதிகாரமசட்ட‌ப்பேரவை‌யி‌ல் 110வதவிதியினகீழவிளக்கமாஅறிவித்தேன்.

3 பேரினகருணமனுவரத்தசெய்யுமஅதிகாரமதனக்கஇல்லஎன்றுமகுடியரசதலைவராலநிராகரிக்கப்பட்பிறகஇதிலநடவடிக்கஎடு‌கமுடியாதஎன்றுமகூறி இருந்தேன். இந்விஷயத்திலமீண்டுமகுடியரசதலைவர்தானமறுபரிசீலனசெய்முடியுமஎன்றசுட்டிககாட்டினேன்.

3 பேருக்குமவிதிக்கப்பட்டுள்தூக்கதண்டனையாலதமிழமக்களஇடையஏற்பட்டுள்நிலகுறித்துமபல்வேறதரப்பினருமவருத்தமஅடைந்ததபற்றியுமஎனதகவனத்துக்கவந்தது. பல்வேறஅரசியலகட்சியினருமதூக்குததண்டனரத்தசெய்வேண்டுமஎன்றவேண்டுகோளவிடுத்துள்ளனர். எனக்குமகோரிக்கவைத்துள்ளனர். எனவதமிழமக்களினஉணர்வுகளுக்கமதிப்பளிக்குமவகையிலபின்வருமதீர்மானத்தகொண்டவருகிறேன்.

தமிழமக்களினஉணர்வுகளுக்கும், தமிழஅரசியலகட்சிகளுக்குமமதிப்பஅளிக்குமவகையிலும், பேரறிவாளன், சாந்தன், முருகனஆகியோரினகருணமனுவமறுபரிசீலனசெய்தஅவர்களினமரதண்டனையஆயுளதண்டனையாகுறைக்நடவடிக்கஎடுக்வேண்டுமஇந்திகுடியரசதலைவரதமிழ்நாடசட்டப்பேரவவலியுறுத்தி கேட்டுககொள்கிறது.

தமிழமக்களினஉணர்வுகளுக்கமதிப்பளித்தஎன்னாலமுன்மொழியப்பட்இந்தீர்மானத்தஒருமனதாநிறைவேற்றி வேண்டுமஎன்றகேட்டுககொள்கிறேன் எ‌ன்று ஜெயலலிதகூறினார்.

இதைத்தொடர்ந்ததீர்மானமகுரலஓட்டமூலமஒருமனதாநிறைவேறியது.

வெப்துனியாவைப் படிக்கவும்