×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஓசூர் எல்லையில் பேருந்து, லாரிகள் நிறுத்தம்
சனி, 22 ஜனவரி 2011 (11:29 IST)
முழு அடைப்பு போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள், லாரிகள் எல்லைப் பகுதியான ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளன.
ஓசூர் அப்பாவு பிள்ளை பேருந்து நிலையத்தில் அதிகாலை முதலே கர்நாடகாவிற்கு செல்ல இருந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகாவின் முக்கிய நகரங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கான காத்திருக்கும் பயணிகள் தவிர்த்து வருகின்றனர்.
கர்நாடகா எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் ஏராளமான தமிழர்கள் வேலை பார்த்து வருவதால் முழு அடைப்பு போராட்டம் காரணமாக தொழிலாளர்கள் பேருந்து கிடைக்காமல் ஓசூர் பேருந்து நிலையத்தில் தவிக்கின்றனர்.
பேருந்துகள் மட்டுமல்லாது சரக்கு லாரிகளும் ஓசூர் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் வன்முறை வெடித்து பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டு வருவதால் அதில் சிக்க கூடும் என்பதால் லாரிகள் ஓசூரில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் இரயில்களிலும் அதிக காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
நிதி நிறுவனங்களில் 72 மணி நேரம் சோதனை.! ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்.!!
நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைப்பு.! பயணிகள் ஏமாற்றம்.!!
டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!
ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!
மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!
செயலியில் பார்க்க
x