பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு: சரத்குமார்

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்கு‌ம் நாளநட‌த்து‌ம் பொதவேலநிறுத்தத்திற்கஅகிஇந்திசமத்துமக்களகட்சி ஆதரவஅளிக்கிறதஎன்றஅக்கட்சிததலைவரஆர். சரத்குமார் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொ‌ட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், இலங்கைததமிழரபிரச்சனைக்கநிரந்ததீர்வகாணப்பவேண்டும், அங்கபோரநிறுத்தமஏற்பட்டஅப்பாவிததமிழர்களஉயிர்களுக்கும், உடைமைகளுக்குமசேதமவிளைவிப்பததடுத்தநிறுத்தப்பவேண்டுமஎன்கிகோரிக்கைகளமுன்வைத்து, இலங்கைததமிழரபாதுகாப்பஇயக்கமசார்பாநாளதமிழகத்திலநடைபெஇருக்குமபொதவேலநிறுத்தத்திற்கஅகிஇந்திசமத்துமக்களகட்சி தனதமுழஆதரவதெரிவித்துககொள்கிறது.

கட்சியினஅனைத்தமாவட்நிர்வாகிகளுமஇந்போராட்டத்திலும், 7‌ஆ‌ம் தே‌தி அன்றநடைபெஇருக்குமகருப்புககொடி ஊர்வலத்திலுமபெருவாரியாபங்கேற்று, இவ்விரண்டநிகழ்ச்சிகளினநோக்கங்களமுழவெற்றி அடையசசெய்வேண்டுமென்றகேட்டுககொள்கிறேன்.

இவ்விரு ஆர்ப்பாட்டங்களுக்குமதமிழமக்களுமமுழஆதரவஅளித்தஈழத் தமிழர்களுக்கநமதஒருமித்உணர்வுகளவெளிப்படுத்வேண்டுமஎன்றுமகேட்டுககொள்கிறேன் எ‌ன்று சர‌த்குமா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.