ரயில், பேரு‌ந்துகளுக்கு துப்பாக்கி ஏந்திய காவல‌ர் பாதுகாப்பு: டி.ஜி.பி. ஜெ‌யி‌ன்

செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (16:12 IST)
த‌மிழக‌‌த்‌தி‌ல் நாளை ர‌யி‌ல், பேரு‌ந்துக‌ளி‌ல் து‌ப்பா‌க்‌கி ஏ‌ந்‌திய காவல‌ர்க‌ள் பாதுகா‌ப்பு ப‌ணி‌யி‌ல் ஈடுபடுவா‌ர்க‌ள் எ‌ன்று காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் கே.‌பி.ஜெ‌யி‌ன் கூ‌றினா‌ர்.

செ‌ன்னை‌யி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஅவ‌ர், ஈழததமிழரபிரச்சனைக்காதமிழ்நாட்டிலசிஅரசியலகட்சிகளமுழஅடை‌ப்பு‌க்கஅழைப்பவிடுத்துள்ளது. இருப்பினுமமக்களினசகவாழ்க்கபாதிக்கப்படாமலஇருப்பதற்கதேவையாஅனைத்தவிதமாபாதுகாப்பஏற்பாடுகளையுமசெய்துள்ளோம்.

மத்திய- மாநிஅரசஅலுவலகங்கள், அத்தியாவசிபணிகளிலஈடுபட்டுள்வாகனகள், அரசியலகட்சி அலுவலகங்களஆகியவற்றிற்கு பாதுகாப்பபோடப்பட்டுள்ளது. ஏற்கனவகல்லூரிகளுக்கவிடுமுறஅளிக்கப்பட்டுள்ளது. இருப்பினுமஅங்கும் பாதுகாப்பபோடப்பட்டுள்ளது.

முழஅடை‌ப்பையொட்டி மாநிலமமுழுவதுமஉள்ள காவல‌ர்க‌ளபணியிலஈடுபடுத்தப்பட்டஉஷாரநிலையிலவைக்கப்பட்டுள்ளனர். ரயிலநிலையம், பேரு‌ந்தநிலையம் ஆகியவற்றிலஅதிஅளவிலகாவல‌ர்க‌ளபாதுகா‌ப்பபணியிலஈடுபட்டுள்ளனர். அதுபோல் பிரச்சனைக்குரிய பகுதிகளில் ரயில், பேரு‌ந்துக‌ளி‌ல் துப்பாக்கி ஏந்திய காவல‌ர்க‌ள் பணியமர்த்தப்படுவார்கள்.

பேரு‌ந்தவழிமறிப்போர், ரயிலவழிமறிக்முயல்வோரஆகியோர் ‌மீதகடுமநடவடிக்கஎடுக்கப்படும். திறந்து இருக்கும் கடைகளை மூடச் சொல்கிறவர்கள், அலுவலகங்களுக்குச் செல்கிறவர்கள் தடை செய்கிறவர்களை உடனடியாகக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்து இருக்கிறோம்.

மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் போராட்ட நடவடிக்கைகளை காவ‌ல்துறை‌யின‌ர் உடனடியாக முறியடிப்பார்கள். தமிழகம் முழுவதும் முழு அடைப்பு அன்று அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும், மக்களி‌ன் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலர் கைது செய்யப்படுவார்கள் எ‌ன்று டி.‌‌‌‌ஜி.‌பி. கே.‌பி.ஜெ‌யி‌ன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.