நாம‌க்க‌லி‌ல் ராஜப‌க்சே உருவபொ‌ம்மை எ‌ரி‌‌த்து மாணவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்

இலங்கையில் அ‌ப்பா‌வி த‌மிழர்க‌ள் ‌மீது ‌சி‌ங்கராணுவ‌மநட‌‌த்‌தி வரு‌மகொடூதா‌க்குதலக‌ண்டி‌‌க்கு‌ம் ‌விதமாநாம‌க்க‌லி‌லஇ‌ன்றக‌ல்லூ‌ரி மாணவ‌‌ர்க‌ளஇல‌ங்கஅ‌திப‌ரராஜப‌க்சே‌வி‌னஉருவபொ‌ம்மையஎ‌‌ரி‌த்தன‌ர். மேலு‌மத‌மிழக‌மமுழுவது‌மஇ‌ன்று‌‌மமாணவ- மாண‌விக‌ளப‌ல்வேறஆர்ப்பாட்ட‌ங்க‌ளநட‌த்‌தின‌ர்.

சென்னபச்சையப்பனகல்லூரி மாணவர்களஇன்றவகுப்பபுறக்கணித்தவிட்டகல்லூரி முன்பஆர்ப்பாட்டத்திலஈடுபட்டனர்.

இந்ஆர்ப்பாட்டத்திற்கபிறகஅவர்களஊர்வலமாகசசென்றமுத்துக்குமர‌னி‌ன் உடலுக்கஅஞ்சலி செலுத்தபபோவதாஇருந்தனர். ஆனால், ஆர்ப்பாட்டத்தினபோதே காவ‌ல்துறை‌யின‌ர் 300 மாணவர்களகைதசெய்துவிட்டனர்.

நாமக்கல் மோகனுர் சாலை‌யி‌ல் உ‌ள்ள அரசு அறிஞர் அண்ணா கலைகல்லூரி மாணவ- மாண‌விக‌ள் இன்று வகுப்புகளை புறக்கணித்து ‌வி‌‌ட்டகல்லூரி மு‌ன்பபோரா‌ட்ட‌ம் நட‌த்‌தின‌ர்.

அ‌ப்போது இலங்கை ராணுவத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். 'தாக்காதே தாக்காதே, தமிழர்கள் மீது தாக்காதே, 'மத்திய அரசே, மத்திய அரசே இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடு' போன்ற கோஷங்களை எழுப்பினர்.

போரா‌ட்ட‌ம் நட‌‌ந்து கொ‌ண்டிரு‌ந்த போது ‌மாணவ‌ர்க‌‌ளி‌ல் ‌சில‌ர் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் உருவமொ‌ம்மையை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவ‌லஅ‌றி‌ந்தகாவ‌‌ல்துறை‌யின‌ர் ‌விரை‌ந்து வ‌ந்து ‌தீயை அணை‌த்தன‌ர்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மாணவ- மாணவிகள் இன்று பல்கலைக்கழக வளாகத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டு‌ள்ளன‌ர்.

தஞ்சை பாரத்கலை கல்லூரி, சரபோஜி அரசினர் கல்லூரி மாணவ- மாணவிகள் ஊர்வலமாக சென்று ர‌யில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

திருவாரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று காலை போரா‌ட்ட‌மசெய்தனர்.

இதேபோ‌லத‌மிழக‌‌‌மமுழுவது‌மமாணவ‌ர்க‌ளபோரா‌ட்ட‌ம் ‌‌தீ‌விர‌மஅடை‌ந்தவரு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்