இலங்கை தூதரக‌த்தை தா‌க்க முய‌ன்ற சேல‌ம் ச‌ட்ட‌‌க்க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் 40 பே‌ர் கைது

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்ய‌ப்படுவதை கண்டித்து செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள இல‌‌ங்கை தூதரக‌த்தை தா‌க்க முய‌ன்ற சேல‌ம் ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் 40 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌‌ட்டன‌ர்.

ஈழத் தமிழர்களுக்காசென்னையிலநேற்றமுத்துக்குமர‌ன் எ‌ன்ற இளைஞ‌ர் உயிர்த்தியாகமசெய்தார். இதனஎதிரொலியாமேலுமஆர்ப்பாட்டங்களவலுக்கின்றன.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் இ‌ன்று காலை திரண்டனர்.

பின்னர் அவர்கள் பார்த்தசாரதி சாலசந்திப்பு வழியாக அனைவரும் இலங்கை தூதரகத்தில் நுழைந்து தாக்குதலில் ஈடுபட முயன்றனர்.

அ‌ப்போதபாதுகாப்பு பணியில் இருந்த காவ‌ல்துறதுணஆணைய‌ரமவுரியா, உதவி ஆணைய‌ரரவீந்திரன் ஆகியோர் இலங்கை தூதரகத்துக்குள் நுழைந்து தாக்க முயன்ற சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் 40 பேரகைது செ‌ய்தன‌ர்.

இ‌ந்த ‌நிக‌ழ்வா‌ல் அ‌‌ங்கு பெரு‌ம் பரபர‌ப்பு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. இதை‌த் தொட‌ர்‌ந்து இல‌ங்கை தூதகர‌ம் மு‌ன்பு மேலு‌ம் கூடுதலாக காவ‌ல்துறை‌யின‌ர் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்