இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், ம.தி.மு.க. துணை பொதுச் செயலர் மல்லை சத்யா, திரைப்பட நடிகர் சத்யராஜ், இயக்குனர் செல்வமணி, கவுதமன் ஆகியோர் இன்று செங்கல்பட்டுக்கு சென்றனர். அவர்கள் உண்ணாவிரத பந்தலில் சட்டக் கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.